தன் வீட்டு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜனாதியின் முன்னாள் ஆலோசகர் ! விசாரணை செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !
6 view
ஜனாதிபதியின் முன்னாள் பாராளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாயைபாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறியுமாறு கோரி பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (25) முறைப்பாடு செய்துள்ளது. பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அமில எகொடமஹவத்த, சமூக ஆர்வலர் லெசில் டி சில்வா உள்ளிட்டோரும் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்றனர். அஷு மாரசிங்க இருப்பதாகக் கூறப்படும் காணொளியின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பாரிய குற்றத்தை இழைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் நாளை அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் சிலவிடய ங்களை கோரியுள்ளது. யாருடைய வழிகாட்டுதலின் பேரில் குற்றவாளி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை? பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற துன்புறுத்தல்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை விலங்குகள் நலன் மற்றும் விலங்கு உரிமை…
The post தன் வீட்டு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜனாதியின் முன்னாள் ஆலோசகர் ! விசாரணை செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தன் வீட்டு நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜனாதியின் முன்னாள் ஆலோசகர் ! விசாரணை செய்ய கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
