மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப்பொருள் விற்பனை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
13 view
இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர், கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மாவா போதை பொருளை வீட்டிலிருந்து பொதி செய்து இரகசியமான முறையில் பாடசாலை வளவில் நடமாடி நீண்ட காலமாக விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் […] The post மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப்பொருள் விற்பனை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப்பொருள் விற்பனை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப்பொருள் விற்பனை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
