அக்குரணை வௌ்ளத்தால் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள், சொத்துக்கள் சேதம்
6 view
அக்குரணையில் ஏற்பட்ட வௌ்ளத்தால் சுமார் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன் காரணமாக பல கோடி ரூபா இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஞாயிறு அதிகாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக மத்திய மலைநாட்டில் பல பாகங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அக்குரணை நகரத்திற்கும் கண்டி நகருக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அக்குரணையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியதுடன், பல வீடுகளும் பகுதி அளவில் பாதிக்கப்பட்டன. அக்குரணை துனுவில பிரதேசத்தில் […] The post அக்குரணை வௌ்ளத்தால் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள், சொத்துக்கள் சேதம் appeared first on Tamilwin Sri Lanka.
The post அக்குரணை வௌ்ளத்தால் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள், சொத்துக்கள் சேதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அக்குரணை வௌ்ளத்தால் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள், சொத்துக்கள் சேதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
