உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் திகதியை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே
6 view
கொழும்பு, டிச. 27: எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கலைக்கப்படும். உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் […] The post உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் திகதியை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் திகதியை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் திகதியை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
