எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்: போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா
12 view
சீயோல், டிச 26 அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியாவின் ஆளில்லா டிரோன் […] The post எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்: போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா appeared first on Tamilwin Sri Lanka.
The post எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்: போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்லைக்குள் நுழைந்த வடகொரிய டிரோன்கள்: போர் விமானங்களை பறக்கவிட்ட தென்கொரியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
