பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கை பெண்..!
17 view
இலங்கையில் கேக் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் கற்ற பெண் ஒருவர் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். கொழும்பை சேர்ந்த பெண்ணான ஷெஹ்னி கோஷிலா, கண்டிய மணப்பெண் வடிவில் பாரிய கேக்கினை முழுமையான நிர்மாணித்து சாதித்துள்ளார். இது தொடர்பில் ஷெஹ்னி கோஷிலா கருத்து வெளியிடுகையில், “கேக் கலை துறைக்கு வந்த பிறகு 3 வருடமாக இவ்வாறான கேக் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எனது கனவாகும். கண்டிய மணப்பெண்கள் நம் நாட்டில் மட்டுமே வடிவமைப்பு செய்யப்படுவார்கள், இதை இப்படியாவது உலகுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தேன். இதுவரை இந்த வடிவில் கேக் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் நான் படித்த படிப்பின் முடிவில் எனது வடிவமைப்பை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு மாதிரி மட்டுமே, உணவுக்காக அல்ல என்பதால் இப்படி வடிவமைப்பு செய்ய நினைத்தேன். எல்லாவற்றையும் முடிந்தவரை யதார்த்தமாக உருவாக்க விரும்பினேன். 15 நாட்கள் கடின…
The post பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கை பெண்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கை பெண்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
