புதிய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்!

12 view
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால், புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9 பேர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். பல்கலைக்கழகத்திலும், மாணவர் விடுதியிலும் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
The post புதிய மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース