சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும்
13 view
இலங்கையின் இன்றைய இனப்பிரச்சினை அரசியல் அதிகார நலனுக்காக அரசியல்வாதிகளால் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் விதைக்கப்பட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட ஒரு நச்சு விருட்சம். இப்பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அத்தனையும் அந்த விருட்சத்தின் ஒரு சில கிளைகளை மட்டும் நறுக்கி வீசிவிட்டு மரத்தைக் காப்பாற்றும் நோக்கமாகவேதான் அமைந்தன என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
The post சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
