மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசுவுக்கு செய்யும் கௌரவமாகும்: ஜனாதிபதி ரணில்
7 view
கொழும்பு,டிச 25 இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை […] The post மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசுவுக்கு செய்யும் கௌரவமாகும்: ஜனாதிபதி ரணில் appeared first on Tamilwin Sri Lanka.
The post மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசுவுக்கு செய்யும் கௌரவமாகும்: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசுவுக்கு செய்யும் கௌரவமாகும்: ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
