பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர்
16 view
இன்று பல்கலைக்கழகங்களில் பயிலும் சில பெளத்த பிக்கு மாணவர்கள் ஸஹ்ரானைப் போன்றவர்கள். தலைமயிர் மற்றும் தாடி வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். லெனின் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டு இவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகின்றார்கள். தலிபான்கள் செய்யும் வேலைகளையே செய்கிறார்கள் என மிகிந்தலை ரஜமகாவிகாரையின் அதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
The post பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
