வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம்: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா
15 view
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்நிலையில், வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை நாட உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் சீனா செல்ல திட்டமிட்டுள்ள பிளிங்கென், வடகொரிய ஏவுகணை பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகள் குறித்து சீனாவுடன் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். முன் நிபந்தனைகள் இன்றி இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்பாடு குறித்து பேச தயார் என தெரிவித்த பிளிங்கென், கொரிய தீபகற்பத்தில் அணுவாயுதமற்ற நிலையைப் பார்ப்பதில் […] The post வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம்: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா appeared first on Tamilwin Sri Lanka.
The post வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம்: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம்: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
