சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை மேலும் பலவீனப்படுத்தும்- சபா.குகதாஸ் அதிருப்தி!
7 view
சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான அனுதாப அறிக்கைகளை ஆட்சித் தரப்பு தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் சூழ்நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கை தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப் படுத்துவதாகவே உள்ளது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய தலைமைகள் இணைந்து ரணிலின் அழைப்பில் கடந்த 13 திகதி சந்தித்த போது கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஐனவரி 31 திகதி வரை காலக்கெடு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர் அதற்கான நல்லெண்ண வெளிப்பாடு முறைப்படி அரசாங்கத்தால் கிடைப்பதற்கு முன்பாக தாங்களாக வலிந்து சந்திக்க சம்பந்தன் சுமந்திரன் சென்றமை ரணில் அரசாங்கத்தை காப்பாற்றி தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது. தமிழர்…
The post சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை மேலும் பலவீனப்படுத்தும்- சபா.குகதாஸ் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பந்தனின் நடவடிக்கை தமிழர் தரப்பை மேலும் பலவீனப்படுத்தும்- சபா.குகதாஸ் அதிருப்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
