போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அதிநவீன உபகரணம்
6 view
போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் […] The post போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அதிநவீன உபகரணம் appeared first on Tamilwin Sri Lanka.
The post போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அதிநவீன உபகரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப்பொருள் பாவித்து வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க அதிநவீன உபகரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
