தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகள் – கம்மன்பில குற்றச்சாட்டு
6 view
உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் […] The post தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகள் – கம்மன்பில குற்றச்சாட்டு appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகள் – கம்மன்பில குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை பிற்போட பல சூழ்ச்சிகள் – கம்மன்பில குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
