தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்! – அமைச்சர் பிரசன்ன
7 view
தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிலை தற்போது கிடையாது எனவும் […] The post தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்! – அமைச்சர் பிரசன்ன appeared first on Tamilwin Sri Lanka.
The post தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்! – அமைச்சர் பிரசன்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்! – அமைச்சர் பிரசன்ன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
