ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

6 view
வாஹித் லெப்பை மொஹம்­மது பர்சான் 46 வய­தான மூன்று பிள்­ளை­களின் தந்தை. ஹங்­வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்­றினை நடாத்திச் செல்­பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணி­ய­ளவில், முகத்தை மறைத்­துக்­கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த துப்­பாக்­கி­தாரி, முன்­னெ­டுத்த துப்­பாக்கிச் சூட்டில் பர்சான் உயி­ரி­ழந்தார்.
The post ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース