வார்த்தை ஜாலங்களால் இனப்பிரச்சினை தீராது
12 view
நாட்டின் இனப் பிரச்சினைக்கு எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அதற்காக சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
The post வார்த்தை ஜாலங்களால் இனப்பிரச்சினை தீராது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வார்த்தை ஜாலங்களால் இனப்பிரச்சினை தீராது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
