சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு
7 view
வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. விசித்திரமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. வடகொரியாவின் தற்போதைய அதிபராக கிம் ஜாங்-வுன் உள்ளார். அவரது கண் அசைவை மீறி அங்கு ஒரு எறும்பு கூட சுதந்திரமாக செயல்பட முடியாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் […] The post சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிரித்தால், அழுதால் அவ்வளவு தான் உயிர் போச்சு – வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
