வடக்கில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்!!

12 view
அனுராதபுரம் எப்பாவல , கிராலோகம பகுதியில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் முறைப்படி செய்துள்ளார். கிராலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை இவ்வாறு காணாமல் போய் உள்ளார். இது தொடர்பில் குழந்தையின் தாய் எப்பாவல போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். அப்பகுதியில் மின் சாதனை விற்பனையகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவரே சிறுவனை கடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக சிறுவனின் தாய் முறைப்பாட்டில் கூறியுள்ளார். புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல போலீஸ் நிலையத்திற்கு 0252249122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post வடக்கில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース