பலாலியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை!
7 view
யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி – அந்தோணிபுரம் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் அதே பகுதியில் வசிக்கும் 56 அகவையுடைவர் என தெரியவந்துள்ளது. காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை கடற்படையினரும் காவல்துறையினரும் ஆரம்பித்துள்ளனர். The post பலாலியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை! appeared first on Tamilwin Sri Lanka.
The post பலாலியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலாலியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
