கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் பலி

14 view
கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மர்மநபரை சுட்டுக் கொன்றனர்.இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஜேம்ஸ் கூறும்போது, டொராண்டோவின் புறநகரில் மர்ம நபர் சுட்டதில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாய மடைந்துள்ளார். அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து மேலதிக விசாரணை […] The post கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post கனடாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஐவர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース