13 வயது சிறுமி பாலியல் வழக்கு: தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
13 view
சென்னை,டிச 19 சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையில் தாத்தாவின் பாராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது சம்பந்தமாக அவர் படிக்க கூடிய பள்ளி நிர்வாகம் அளித்த தகவல் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மையிலாப்பூர் போலிசாரில் புகார் அளித்தார்கள். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் 2 பேர் உட்பட […] The post 13 வயது சிறுமி பாலியல் வழக்கு: தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Tamilwin Sri Lanka.
The post 13 வயது சிறுமி பாலியல் வழக்கு: தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 வயது சிறுமி பாலியல் வழக்கு: தாத்தா, சித்தப்பாக்கள் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
