சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும்: சிறிதரன்
6 view
இலங்கையில் சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அது தமிழ், சிங்கள மக்களையும் பாதிக்காது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சமஷ்டி தீர்வானது சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு தீர்வாக அமையும் என தந்தை செல்வா குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவருடைய இலக்கை நோக்கிய பயணத்தை தாமும் தொடர்வது […] The post சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும்: சிறிதரன் appeared first on Tamilwin Sri Lanka.
The post சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும்: சிறிதரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமஷ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும்: சிறிதரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
