யாழில், மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப் பொருள் கண்டுபிடிப்பு!
6 view
யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளுடன் யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வாளர்களால் ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது…
The post யாழில், மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப் பொருள் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப் பொருள் கண்டுபிடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
