42 கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள்! பெயர் விபரங்களை அம்பலப்படுத்திய மின்சார சபை
15 view
நாட்டில் 54 அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்காக அறவிடப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம் 42 கோடிக்கு மேல் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதிக்குள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்குச் சொந்தமான அமைச்சுக்களில் இருந்து சுமார் 42 கோடி பாக்கிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, ஜே. பெரேரா ரூ. 5,391,913.00, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன ரூ. 1,628,523.07+660,485.56, எஸ்.பி.பி. தசநாயக்க ரூ. 1,409,015.27, ஆர்.எம்.சி. ரத்நாயக்க ரூ. 1,427,479.16, ஆர்.பி. குணவர்தன ரூ. 1,356,927.28, ரூ. பத்திரன ரூ. 1,237,043.35, டபிள்யூ.எம்.டி.பி. ஏக்கநாயக்க ரூ. 1,128,444.77, சந்திரசிறி கஜதீர ரூ. 1048,703.80, ரிஷாத் பதுதீன் ரூ. 961,879.23, கே.டி.எம்.சி. பண்டார ரூ. 893,075.26, எச்.ஜி. வீரகோன் ரூ. 801,748.75, சரத் பொன்சேகா ரூ. 767,561.08, பி. ஹாரிசன் ரூ.…
The post 42 கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள்! பெயர் விபரங்களை அம்பலப்படுத்திய மின்சார சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 42 கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள்! பெயர் விபரங்களை அம்பலப்படுத்திய மின்சார சபை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
