இலங்கையில் இவ்வருடம் போதைப்பொருள் கடத்தி கைதானோர் இத்தனை பேரா..?
7 view
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 45,801 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,11,881 கிலோ கஞ்சாவுடன் 34,062 சந்தேக நபர்களும் மற்றும் 109 கிலோ ICE போதைப்பொருளுடன் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
The post இலங்கையில் இவ்வருடம் போதைப்பொருள் கடத்தி கைதானோர் இத்தனை பேரா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இவ்வருடம் போதைப்பொருள் கடத்தி கைதானோர் இத்தனை பேரா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
