தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற நடவடிக்கை!
6 view
இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் பதுளையில் இடம்பெற்றது. இதன் போது பதுளை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தின் பின் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் ஜனாதிபதி தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு தரப்பினரும் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
The post தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
