IMF கடன் வசதி – ரணிலுக்கு வந்த பேரிடித் தகவல்!
7 view
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் உதவி தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது சாத்தியமற்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாட்டின் நிதியத்தின் பிரதிநிதிகள் பரிமாறிக்கொண்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கு, இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் IMF பிரதிநிதிகள் கடந்த ஜூன் மாதம் ஊழியர்கள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தனர்.
The post IMF கடன் வசதி – ரணிலுக்கு வந்த பேரிடித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post IMF கடன் வசதி – ரணிலுக்கு வந்த பேரிடித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
