பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் இராணுவ பயிற்சி!
16 view
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று வலியுறுத்தினார். ‘ பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அதேவேளை பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்குஇ மூன்றுஇ நான்கு மாதங்களாவது இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
The post பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் இராணுவ பயிற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் இராணுவ பயிற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
