சுங்கச்சாவடியில் சிக்கிய 4 லட்சம் கிலோ பால் மா விடுவிப்பு
16 view
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி பெறாத காரணத்தினால் 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தின் பேரில் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை சம்பந்தப்பட்ட நிறுவனம் விடுவித்துள்ளது. 37 நாட்களாக துறைமுகத்தில் பால் மா கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததால் கப்பல் நிறுவனமும் துறைமுகமும் 96 லட்சம் ரூபாய் தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. இதேவேளை, கடந்த 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் 400 […] The post சுங்கச்சாவடியில் சிக்கிய 4 லட்சம் கிலோ பால் மா விடுவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post சுங்கச்சாவடியில் சிக்கிய 4 லட்சம் கிலோ பால் மா விடுவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுங்கச்சாவடியில் சிக்கிய 4 லட்சம் கிலோ பால் மா விடுவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
