ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி
11 view
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் சென்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் போலீசாரை அனுப்பும்படி தகவல் […] The post ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
