வாடகைக்கு வாகனத்தை பெற்று,கோடி ரூபாய்க்கு விற்ற கில்லாடிகள் சிக்கினர்

23 view
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நான்கு வாகனங்கள் மற்றும் வாகனங்களின் சேஸ் இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மூவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெலிவேரிய, மினுவாங்கொடை, மகாவிட்ட ஆகிய பகுதிகளில் வசிக்கும் 54 மற்றும் 58 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கார், லொறி மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குத்தகை தவணை செலுத்தத் தவறிய வாகனங்களை குறைந்த விலைக்கு எடுத்துச் சென்று, குத்தகை நிறுவனங்களால் அழிக்கப்பட்ட வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் பயன்படுத்தி, போலியான சேஸ் எண்கள், என்ஜின் எண்கள், பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இதன் மூலம் அதிக அளவில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மூவரையும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்புப்…
The post வாடகைக்கு வாகனத்தை பெற்று,கோடி ரூபாய்க்கு விற்ற கில்லாடிகள் சிக்கினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース