'ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்போம் -ரிஷாட் மீண்டும் உறுதி!
6 view
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளும் அதற்கு பின்புலத்தில் நின்றவர்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதிலும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அநியாயமாக எரித்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியுடன் இருப்பதாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முஸ்லிம்களை மிக மோசமாக பாதித்த இந்த விடயங்களுக்கு நடவடிக்கை எடுக்காத எவருக்கும் எமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் சனிக்கிழமை (10) தெஹிவளை, ரோஸ்வூட் செலோனில் இடம்பெற்றபோது, விசேட அழைப்பின் பெயரில் அங்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட தமிழக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர். இதன்போது,…
The post 'ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்போம் -ரிஷாட் மீண்டும் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்போம் -ரிஷாட் மீண்டும் உறுதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
