டயானாவிற்கு எதிரான மனு அடுத்தவருடம் விசாரணைக்கு
6 view
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. The post டயானாவிற்கு எதிரான மனு அடுத்தவருடம் விசாரணைக்கு appeared first on Tamilwin Sri Lanka.
The post டயானாவிற்கு எதிரான மனு அடுத்தவருடம் விசாரணைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டயானாவிற்கு எதிரான மனு அடுத்தவருடம் விசாரணைக்கு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
