லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் மகன் நாடு திரும்பினார்
6 view
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் […] The post லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் மகன் நாடு திரும்பினார் appeared first on Tamilwin Sri Lanka.
The post லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் மகன் நாடு திரும்பினார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் மகன் நாடு திரும்பினார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
