பெரு நாட்டில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் காயம்
7 view
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. ஆனால் அவை தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் […] The post பெரு நாட்டில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் காயம் appeared first on Tamilwin Sri Lanka.
The post பெரு நாட்டில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெரு நாட்டில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
