ஏர் இந்தியா விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு – விமான நிலையத்தில் பரபரப்பு
14 view
கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. டிசிஜிஏ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டதாக […] The post ஏர் இந்தியா விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு – விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post ஏர் இந்தியா விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு – விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஏர் இந்தியா விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு – விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
