பொதுமக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
21 view
வெளியில் செல்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்பொழுது நாட்டில் வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையினால் இதய நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
The post பொதுமக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொதுமக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
