கிணத்தை காணோம்: வடிவேல் பாணியில் இலங்கையில் நடந்த சம்பவம்!
12 view
கொரவப்பொத்தானை மொரகொட மூகலன பிரதேசத்தில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்ட கிணறு நேற்றுமுன்தினம்(05) அதிகாலை முற்றாக மூழ்கியுள்ளது. கொரவப்பொத்தானை மொரகொட முகலன பிரதேசத்தில் வசிக்கும் கே.ஜி.திஸாநாயக்க என்பவரது வீட்டில் கட்டப்பட்ட கிணறு ஒன்றே மூழ்கியுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகவும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது கிணறு தெரியவில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் கே.ஜி.திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘அதிகாலை ஒரு மணி நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது.. என்ன நடந்தது என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. பிறகு வெளியில் சென்று பார்த்தோம். கிணறு வீட்டுக்கு அருகில் உள்ளது. கிணற்றை பார்க்க முடியவில்லை. பிறகு சற்று அருகில் சென்று பார்த்தபோது. கிணறு மூழ்கியிருப்பதைப் பார்த்தோம். அது முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்டது. அதுவும் சுமார் ஆறு அடிக்கு கட்டப்பட்டு இருந்தது. இப்போது நீங்கள் எதையும் பார்க்க முடியாது எல்லாம் போய்விட்டது. கிணற்றுக்குள் எதுவும் தெரியவில்லை இப்போது தண்ணீர்…
The post கிணத்தை காணோம்: வடிவேல் பாணியில் இலங்கையில் நடந்த சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிணத்தை காணோம்: வடிவேல் பாணியில் இலங்கையில் நடந்த சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
