கடும் மின்னல் ஏற்பட வாய்ப்பு – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
3 view
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (12) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல், மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை […]
The post கடும் மின்னல் ஏற்பட வாய்ப்பு – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடும் மின்னல் ஏற்பட வாய்ப்பு – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
