வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை!

3 view
  ​வெள்ள அனர்த்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவு கிராமத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. ​கிண்ணியா பிரதேச மக்களுக்குச் சேவை செய்வதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ள கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையினால் இந்த நிவாரண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​இந்த நடமாடும் சேவையின் ஊடாக, வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நான்கு முக்கிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. […]
The post வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூவரசந்தீவில் நடமாடும் சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース