பேரிடர் கழிவுகளை மூன்று வாரங்களுக்குள் சுத்தம் செய்ய பிரதமர் உத்தரவு
1 view
பேரிடர் சூழ்நிலையின் விளைவாக குவிந்துள்ள கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்றும் அனைத்து துப்புரவு பணிகளும் மூன்று வாரங்களுக்குள் நிறைவடைய வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற மேல் மாகாண கழிவு மேலாண்மைக் குழுவின் கூட்டத்தின் போதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கெரவலப்பிட்டியில் நில மேம்பாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போது […]
The post பேரிடர் கழிவுகளை மூன்று வாரங்களுக்குள் சுத்தம் செய்ய பிரதமர் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேரிடர் கழிவுகளை மூன்று வாரங்களுக்குள் சுத்தம் செய்ய பிரதமர் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
