பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்
1 view
டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தது இந்த நிலையில் குணபால என்பவரது வீடும் புதைந்த நிலையில் குணபால அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோர் சமையலறையில் இருந்தனர். வீடு முழுவதும் இடிந்து மண்ணில் புதைந்த போதிலும்,சமையலறை பகுதி மட்டும் அதிசயமாக தப்பியது. மூன்று நாட்கள் மண்ணுக்குள் சிக்கி உயிர் […]
The post பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசறை மலைச்சரிவு மூன்று நாட்களிற்கு பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
