கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்!
2 view
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 4) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்தக் வெடி பொருட்களை கண்டு தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 109 கை குண்டுகள், 1678 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. […]
The post கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
