கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்!

2 view
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 4) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர். ​வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்தக்  வெடி பொருட்களை கண்டு தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 109 ​கை குண்டுகள், 1678 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.   ​ […]
The post கிண்ணியாவில் வெள்ளத்தின் பின்னர் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான துப்பாக்கிரவைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース