உப்பாறு ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 60 மாடுகள் மீட்பு!
1 view
கிண்ணியா – உப்பாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்ட சுமார் 60 எருமை மாடுகள் இன்று பொதுமக்கள் மற்றும் மீட்புக் குழுவினரின் கடுமையான போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டன. கிண்ணியா பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஆற்றில் அபாயகரமான அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கிய சுமார் 60 எருமை மாடுகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மாடுகள், உப்பாறு பாலத்தைக் கடந்து கடலை நோக்கிச் செல்லும் […]
The post உப்பாறு ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 60 மாடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்பாறு ஆற்றில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 60 மாடுகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
