ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்
1 view
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசியல் அதிகாரத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கும் எதிராக மிகவும் மோசமான முறையில் அடிப்படையற்ற சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை வெளிநாடுகளில் உள்ளவர்களே சமூக ஊடகங்களில் விசேடமாகச் […]
The post ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
