இரவிலிருந்து சாப்பிடவில்லை, மரத்தில் பறித்த இளநீர் மட்டுமே குடித்து உயிர் பிழைத்தேன்- அனுபவத்தினை பகிர்ந்த விவசாயி!
1 view
வெள்ளத்தில் இருந்து தப்பிக்க தென்னை மரத்தின் உச்சியில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் தொங்கிக் கொண்டிருந்த விவசாயி, இலங்கை விமானப்படையால் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், வியத்தகு மீட்பு குறித்து விவரித்துள்ளார். குறித்த விவசாயி இது தொடர்பாக கூறுகையில் , கலா வாவி பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து வயல்கள் நீரில் மூழ்கியது, தனது கால்நடைகள் ஆபத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியே ஓடிவந்ததாக தெரிவித்தார். வெள்ளத்தில் இறங்கி பல மாடுகளை அவிழ்த்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் […]
The post இரவிலிருந்து சாப்பிடவில்லை, மரத்தில் பறித்த இளநீர் மட்டுமே குடித்து உயிர் பிழைத்தேன்- அனுபவத்தினை பகிர்ந்த விவசாயி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவிலிருந்து சாப்பிடவில்லை, மரத்தில் பறித்த இளநீர் மட்டுமே குடித்து உயிர் பிழைத்தேன்- அனுபவத்தினை பகிர்ந்த விவசாயி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
