வெள்ளத்தினால் புத்தளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
1 view
சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார். இன்று மாலை வரையிலான கணக்கெடுப்பின்படி, புத்தளம் மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 548 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்ற போதிலும், 432 கிராம சேவகர் பிரிவுகளில் 73313 குடும்பங்களைச் சேர்ந்த 271206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலேயே […]
The post வெள்ளத்தினால் புத்தளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளத்தினால் புத்தளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
