ருமேனியாவிற்கு அனுப்புவதாகக்கூறி ஒருவரிடம் ரூ.18 இலட்சம் -அபகரிப்பு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை – சஜித்

5 view
ருமேனியா நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு நபரிடம் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளது. எனினும் இவ்வாறு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.  பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுள்ள விவாதத்தின் போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நபரிடமிருந்து ருமேனியாவிற்கு அனுப்பவதாகக் கூறி சுமார் 18 இலட்சம் ரூபா அறவிட்டுள்ளார்கள் இது தொடர்பாக முன்வைப்பதற்காக  பல […]
The post ருமேனியாவிற்கு அனுப்புவதாகக்கூறி ஒருவரிடம் ரூ.18 இலட்சம் -அபகரிப்பு வேலைவாய்ப்புப் பணியகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை – சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース