65வது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்; ஆளும்கட்சி எம்.பிக்களின் கொடும்பாவிகள் எரிப்பு
1 view
திருகோணமலை – முத்துநகர் – தகரவட்டுவான் விவசாய நிலப் பகுதியில் இன்று (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள், தாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களை இழந்ததால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அரசாங்கத்துடன் பல முறை தீர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர், […]
The post 65வது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்; ஆளும்கட்சி எம்.பிக்களின் கொடும்பாவிகள் எரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 65வது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்; ஆளும்கட்சி எம்.பிக்களின் கொடும்பாவிகள் எரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
